நாங்கூர் (புதுக்குடி) கல்வெட்டு | நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையன் | பாலைச் சேந்தன் தென்கரை நாட்டு முத்தரையன்


நாங்கூர் (புதுக்குடி) கல்வெட்டு | தன் மைத்துனனான நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையன் நலம்பெற வேண்டி பாலைச் சேந்தன் தென்கரை நாட்டு முத்தரையன் 240 வெள்ளாடுகளை கோவிலுக்கு முதலீடாக கொடுத்த செய்தியை தருகிறது.

#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு
#தமிழ்நாடு_முத்தரையர்_முன்னேற்ற_சங்கம்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER