Posts

Showing posts from May, 2026

🟡 சித்திரை திருவிழா - முத்தரையர்கள் தெய்வமான அழகர் மலையான் 🔴

Image
🟡 சித்திரை திருவிழா - முத்தரையர்கள் தெய்வமான அழகர் மலையான் 🔴 🔴 #ஓலைச்சுவடி_ஆதாரங்களுடன் கி.பி.1690ம் ஆண்டு எழுதப்பட்ட அழகர் வருணிப்பு என்னும் ஓலைச்சுவடி அழகர்மலை அழகர் பெருமாளுக்கும் முத்தரையர்களுக்குமான ஆழ்ந்த தொடர்பை மிக அழகாக மணி மணியாக பதிவுசெய்துள்ளது... முத்தரையர் மூலம் தோன்றிய அழகர் மலையான் : வலையர் ஒருவன் தன் மனைவி, மக்களின் பசி போக்குவதற்காக, பெருமாள்மலை அருகே வள்ளிக்கிழங்கு தோண்டுகிறான். அப்பொழுது கடப்பாறை தைத்து திருமால் தலையிலிருந்து இரத்தம் வருகிறது. அதனால் பயந்து, வீழ்ந்து, கலங்கிய வலையர் தெய்வம் தனக்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டுகிறான். பாண்டிய மன்னனிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறுகிறான். அதனைக் கேட்டு பாண்டிய மன்னன், தொண்டர் இதயத்து உறையும் சுந்தரராசப் பெருமானுக்குக் கோயிலும் குளமும் முழுதும் விளங்கும்படி அமைக்கிறான் (ஏடு:102). இவ்வாறு கூறப்படுகிறது கள்ளழகர் தோற்றம் பற்றிய வரலாற்று #வலையர்_மகன் : அழகர் சிலை முத்தரையர்களால் கண்டெடுக்கப்பட்டதால் அழகர் வீற்றிருக்கும் மலையை "வலையன்மகன் வாழும் ம...