பாண்டி முத்தரையன் சோழிக அரையன் | பாண்டி முத்தரையன் அரட்டவதி அரையன் | பாண்டிப்பெருந்தேவி


சோழிக அரையன் என்கிற அகணிதன் குளம் வெட்டி தன் பெயரை வைத்துள்ளான் | இதே பகுதியில் பாண்டி முத்தரையர் அரட்டவதி அரையனின் தாயார் பாண்டிப்பெருந்தேவி, பாண்டி முத்தரையன் சோழிக அரையனின் நினைவாக சிவன் கோயில் ஒன்றும் ஏற்படுத்தியிருக்கிறார். பாண்டிப்பெருந்தேவி பாண்டியகுல பெண்ணாக இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

DNT என்றால் என்ன..??