தமிழப்பேர் அதியரைசன் (வலையர் அரசன்)


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வாழைக்குறிச்சி சிவன்கோயில் ஊரணிக்குள் கிடக்கும் பலகைக்கல் 8ம் நூற்றாண்டு கல்வெட்டு | தமிழப்பேர் அதியரையனுக்கு (வலையர் அரசன்) அவன் தாயார் நட்டுவித்த கல் என்ற செய்தியை தருகிறது. இவர் போரில் இறந்துபட்டிருக்கலாம்.


Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER