தமிழப்பேர் அதியரைசன் (வலையர் அரசன்)


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வாழைக்குறிச்சி சிவன்கோயில் ஊரணிக்குள் கிடக்கும் பலகைக்கல் 8ம் நூற்றாண்டு கல்வெட்டு | தமிழப்பேர் அதியரையனுக்கு (வலையர் அரசன்) அவன் தாயார் நட்டுவித்த கல் என்ற செய்தியை தருகிறது. இவர் போரில் இறந்துபட்டிருக்கலாம்.


Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)