நல்லகுட்டி முத்திரியன் | பட்டாமணியம் தம்மணாமுத்திரியன்


லால்குடி தாலுகா ராசாம்பாளையத்திலிருக்கும் நல்லகுட்டி முத்திரியன் மகன் பட்டாமணியம் தம்மணாமுத்திரியன் ராசாம்பாளையம் குடியிருப்பு பகுதியின் ஆலமரத்தடியில் தருமமாக ஒரு சாவடியும் தண்ணீர்ப்பந்தலும் ஏற்படுத்தி அதன் செலவுக்கு வருமானம் கிடைக்கும்படி கொடுக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றியது இக்கல்வெட்டு. 

Comments

Popular posts from this blog

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

DNT என்றால் என்ன..??