பரதவ, செம்படவ, வலைய பாண்டியர்கள்


நெய்தல் நிலத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பாலை நிலத்தவரும் மருத நிலத்தவரும் நாங்கள் தான் பாண்டியர் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் போது, பாண்டியனே மீனவன், மீனவனே தென்னவன், அவனே பரதவ, செம்படவ, வலைய பாண்டியர்கள் என உரக்கச் சொல்வோம். வரும் தலைமுறையேனும் உட்சாதி பிரிவுகளை உடைத்தெறிவோம், உரிமையுடன் வருங்காலம் நாடாள்வோம்.


Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER