வங்காரமுத்தரையர் மகன் கொல்லத்தரையர்


பேரவூர் ஊரவர் கோயிலுக்கு அமுது படைக்கவும் ஒரு நொந்தா விளக்கு ஏற்றவும் இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்டது. அதேபோல அரசன் தென்னவராயர் மற்றும் வங்காரமுத்தரையரின் மகன் கொல்லத்தரையர் ஆகிய இருவரும் சேர்ந்து நான்கு நந்தா விளக்குகள் எரிக்க இறையிலியாக நிலம் வழங்கினர். அந் நிலங்களை இக்கோயில் முப்பதுவட்டத்துக் காணி உடைய சிவப் பிராமணர்கள் பெற்றுக்கொண்டு விளக்கு எரிக்கவும் நாள்தோறும் திருவமுது படைக்கவும் ஒப்புக்கொண்டமை.

Comments

Popular posts from this blog

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

DNT என்றால் என்ன..??