ஆரையன் ஆயிரவன் | இளஞ்சிங்க முத்தரையன்


கொடுமங்கலத்திற்கு பகைவர் ஆநிரைகளை கவர வரும்போது ஆரையன் ஆயிரவன் எதிர்த்து போரிட்டான். அப்போது அவன் தந்தை சடையமரையன் தன்மகன் ஆரையன் ஆயிரவனைக் காப்பாற்ற முன்வந்து போரிட்டு மரணமடைந்தான். மரணமடைந்த தன் தந்தைக்கு மகன் ஆரையன் ஆயிரவன் நடுகல் எடுப்பித்தான் | இந்த ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்க முத்தரையன் ஆவான் |

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER