Posts

Showing posts from January, 2020

எரிகல் முத்துராஜு தனஞ்சயவர்மன் (முத்தரையர்களின் முதல் கல்வெட்டு)

Image
(எரிகல் முத்துராஜு தனஞ்சயவர்மன்) களமல்ல கல்வெட்டுப் பாடமும் விளக்கமும்... கல்வெட்டு பாடம்: ……../ కల్ముతురా / జు ధనంజ / య ఱు రేనా / ణ్డు ఏళన్ / చిఱుంబూరి / రేవణకాలు / (పం) పు చెనూరు కాజు / ఆఱికాశా ఊరి / ణ్డవారు ఊరి / న వారు ఊరిస…/ హాపాతకస / కు ….. / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi / raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa…. / hapatakasa / ku … / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரைனா / ண்டு ஏலன் / சிறும்பூரி /ரைவணகாலு (பம்) / பு செனூரு காஜு / அரிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச …. / ஹபாத கச / கு 1. ………………. 2. కల్ముతురా  கல்முத்துரா 3. జు ధనంజ  ஜ தனன்ஜ 4. య ఱు రేనా  ய ரு ரைனா 5. ణ్డు ఏళన్  ண்டு ஏலன் 6. చిఱుంబూరి  சிறும்பூரி 7. రేవణకాలు (పం)  ரைவணகாலு(பம்) 8. పు చెనూరు కాజు  பு செனூரு காஜு 9. ఆఱికాశా ఊరి  அரிகாசா ஊரி 10. ణ్డవారు ఊరి  ண்டவாரு ஊரி 11. న వారు ఊరిస…  னவாரு ஊரிச 12. 13. 14. 15. 16. హాపాతకస  ஹபாதகச 17. కు.  கு தனஞ்சயன்:- குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன

முத்தரையர் கள்ளரா..??

Image
1881 ம் ஆண்டில் நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் தங்களை கள்ளர் சாதி என்பதாக  பதிவிடுவதை எதிர்த்து ஆங்கிலேய அரசுக்கு புகார்  மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். மேலூர் வட்டாரக் கள்ளர்கள் வெள்ளையர் காலம் முதல் தங்களை 'அம்பலகாரர் ' என கூறிக் கொண்டமையால்  முத்தரைய அம்பலகாரர்களையும்  அக்காலத்தில் கள்ளர் சாதியாக கணக்கிட முனைந்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்...      இதேபோல புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1931 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டிலும் கூட முத்தரையர் சமூகத்தின் உட்பிரிவினரான வலையர், சேர்வை, அம்பலகாரர் மக்களை கள்ளர் சாதியோடு சேர்த்து  கணக்கிட்டுள்ளனர்...  முத்தரையர்களுக்கும் , கள்ளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும் சிலரின் கடந்த காலத்திய தவறுகளால் இருசமூகத்தினரையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளும்போக்கு இன்றளவும் நீடித்து வருகிறது.  குறிப்பாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான ந. மு. வேங்கடசாமி நாட்டார்

இரணசிங்க முத்தரையர் கல்வெட்டு

Image
2017 கால பதிவு... இரணசிங்க முத்தரையன் கல்வெட்டு கண்டுபிடிப்பு "விலக்க ஏரன் இரணசிங்க முத்தரையன்" பற்றிய 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ! ------------------------------------------ ------------------------------------------ முத்தரையர் மரபில் ஒன்பதாம் நூற்றாண்டில் தன்னாட்சி பெற்று ஆண்ட கோஇளங்கோ முத்தரையனின் சம காலத்தில் புதுக்கோட்டை பகுதியில் இந்த 'இரணசிங்க முத்தரையன் '  ஆதித்த சோழனுக்கு பக்க பலமாக இருந்து நாடாள்வாராகச் செயல்பட்டுள்ளார். நிருபதுங்கப் பல்லவனின் கல்வெட்டு குறிப்பிடும் "முத்தரையர் நாடு" பகுதியில் முத்தரையர்களின் நேரடி ஆட்சி நிறைவுற்றபிறகு ஒன்பதாம் நூற்றாண்டுவாக்கில் நாடுகட்டி ஆண்ட  முத்தரையர்கள் பின்னர் சோழப்பேரரசிற்கு உட்பட்ட நாட்டு அரையர்களாகவும், நாடாள்வாராகவும் மாற்றம் பெற்றனர். ( உதாரணம் - முத்தரையர் மரபினராகிய தானவதரையர்கள் ஆண்ட தானம நாடு) பிற்காலச் சோழராட்சியில் நாட்டுத் தலைவர்களாகவும், நாடாள்வாராகவும், அரையர்களாகவம் , படைத் தளபதிகளாகவும், போர் மறவர்களாகவும் மாற்றம் பெற்ற முத்தரையர்கள்  நீர்ப்பாசனப் பண

முத்தரையர் வழிபட்ட கொற்றவை பிடாரி

Image
*வெற்றி தருவாள்* *கொற்றவை நல்லாள்...* ____________________________ கொற்றவை என்றால் எதிரியின் கொட்டத்தை அடக்குபவள் என்று பொருளாகும்... இவள் ஐந்திணையில் பாலை நிலத்துக்குறியவளாக காணப்பட்டாலும், திருமுருகாற்றுப்படை இவளை முருகனின் தாய் என்று சொல்வதால் இவள் குறிஞ்சி நிலத்தவளாக இருந்து பின்னர் பாலை நிலத்தின் கடவுளாக வழிபட்டிருக்கலாம்... மறவர்களின் (மறவர் என்பதை இங்கே போர் வீரர்கள் எனலாம்) போர் தெய்வமாக அறியப்படும் இவள் ஒரு பேய் என்றும் சுட்டப்படுகிறாள்... அதாவது சொல்வழக்கில் "கொற்றவையே பேய், கொற்றவைக்கே பேய் பிடிக்குமா என்ன" என்பன போன்ற பழமொழிகள் கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ளன... *பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்:* _____________________________________ இவரைப்பற்றி நாம் நிறைய அறிந்திருந்தாலும், தன்னுடைய வாழ்நாளில் தோல்வியே காணாமல், வெற்றியை மட்டுமே கைக்கொண்டு பெரும் பேரரசராக திகழ்ந்த இவர்... தன்னுடைய வெற்றிகள் அனைத்திற்கும், தான் வழிபட்ட "கொற்றவை பிடாரியே" காரணம் என்று தன்னுடைய கல்வெட்டுகளில் பொறித்துள்ளார்... இவரே தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட ம

முத்தரையர் குல தெய்வம்

Image
போர்க்கள குருதி வெள்ளத்தில், தந்தையின் வியர்வை வாசத்தில், வெற்றியோடு வீர கர்வமும் மேலோங்க, கம்பீரத்தோடு தன் மனையாளை இறுக அணைத்தான் ஒரு போர்வீரன்... கணவனின் வீர தீர பராக்கிரமங்களை கண்டு மெய்சிலிர்த்தாள் பாவை பெண்ணொருத்தி, உன் உடலும் சிலிர்த்தது, அப்போது நீ கருவில் இருந்தாய்... கருவிலேயே போர்க்குணம் கொண்ட நீதான் ஏனோ இப்போதெல்லாம் அடிமை வாழ்வையே அதிகம் விரும்புறாய்... காரணம் தேடினேன்..😳😳 இதோ கிடைத்துவிட்டது..🔥🔥 ஆம் முத்தரையா, நம் பாட்டன் வழிபட்ட போர் தெய்வமான, வெற்றியே நாளும் அருளும் கொற்றவை பிடாரி அன்னை. பேரினமாய் தன் குழந்தைகள் பாரெங்கும் பரவி வாழ்ந்தாலும், அனாதை இல்லத்தில் விடப்பட்ட நாதியற்றவள் போல, தனிமையில் கேட்பாரற்று கிடக்கிறாளே.உன் குலம் காத்த உத்தமி, உன் மனமென்ன கல்லா..?? உன் அடிமை குணத்திற்கு காரணம், அவள் உன்மீது பார்வையற்று இருப்பதனால் தான் என்பதை அறிந்திடாமல் போய்விட்டோமே... எத்தனை நூறாண்டுகள் சிற்றரசர்களாகவும், பலம் பொருந்திய பேரரசர்களாகவும் முடிசூடி நாடாண்டோம், ஆனால் இன்று நூறு ரூபாய் கொடுத்தால் கொலையும் செய்யும் கொடூரர்களாக, அடுத்தவேளை சோற்றுக்கு அ

அய்யா RV முத்துராஜா

Image