மாவீரர் சிங்கவலையன்

திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி  ஆனைமலை, பஞ்சாயத்து, பருத்தியூர், கிராமத்தில், சுமார் 850 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மாவீரன் சிங்கவலையன்  300 ஏக்கர் நிலப்பரப்பில் கோட்டை கட்டி இரண்டு மனைவிகளுடன்,   வாழ்ந்து  வந்துள்ளார் தற்போது அவர் வாழ்ந்த இடம் சிதலமடைந்துள்ளது, மாவீரன் சிங்கவலையன் அவருடைய 2 மனைவிகளுடன், உள்ள சிலை இன்றளவும் பராமரிப்பன்றி இருக்கிறது, , அவர்  கட்டிய ஸ்ரீ, அருள்மிகு கருப்பராயன், கோயில், இன்றளவும், நம் முத்தரையர், சொந்தங்களால், வணங்கப்பட்டு வருகிறது,

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER