பரகேசரி முத்தரையர்


கோவில் நித்யதீபம் ஏற்ற பசுமாடுகளை பரிசாக தந்த முத்தரையர்...

#இராஜேந்திர_சோழன் ஆட்சியில் 
மலைதாங்கி கம்பன் உடையான் என்கிற #பரகேசரி_முத்தரையர் கோவில்  நித்திய தீபம் ஏற்றியதற்காக 32 பசுக்களை பரிசாக அளித்தார் இந்த மாடுகளை பையூர்  இளங்கோட்டத்து உட்பிரிவான #வெண்கலநாட்டு {நாட்டில் உள்ள} #சத்யாசிரையகுலகாலபுரம் என்ற வெண்கலத்தூரை சேர்ந்த மேய்ப்பன் சேரியின் பராமரிப்பில் மாடுகள் ஒப்படைக்கப்பட்ட செய்தியை சொல்லும் கல்வெட்டு.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER