Posts

Showing posts from 2025

சோழர் பட்டம் கொண்ட முத்தரையர்கள்

Image
"சோழர் பட்டம் கொண்ட முத்தரையர்கள்" தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றிய பகுதியில் வசிக்கும் "முத்துராஜ குல முத்தரையர்களில்" குறிப்பிட்ட ஓர் பங்காளி பிரிவினர்கள் "சோழராசா" என்ற கூட்டப் பெயர் கொண்டவர்களாக இருக்கின்றனர். காலம் காலமாக இந்த வகையராவினர்கள் "சோழராசா மற்றும் சோழன்" என்ற பட்டம் தாங்கியவர்களாக உள்ளனர். இந்த "சோழராசா" என்ற பட்டம் தாங்கிய கூட்டத்தினர்கள் முன்னொரு காலத்தில் இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள அன்றைய முற்கால சோழர்களின் தலைநகரான உறையூரில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு முதலில் உறையூரில் இருந்து இடம் பெயர்ந்து இன்றைய முசிறி பகுதிக்கு குடிபெயர்ந்து பின்பு அங்கிருந்து பல்வேறு குழுக்கலாக திருச்சி,நாமக்கல்,கரூர் மாவட்ட பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். மிக முக்கியமாக இவர்களின் குலதெய்வமே ஒரு சோழ மன்னர் ஆவார் ஆம் இவர்களின் குல தெய்வத்தின் பெயர் "சோழராசா" ஆகும். தன் மூதாதயரான முப்பாட்டன் "சோழ மன்னரையே" தங்கள் குல தெய்வமாக கொண்டுள்...

பருத்திக்குடி நாட்டிலிருந்த கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன்

Image
திருப்பாலையூர் கோவிலருகே காணப்படும் பலகையின் ஒருபுறத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கிரந்தம் மற்றும் வட்டெழுத்து எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டு முற்காலப் பாண்டிய மன்னன் சடையமாறனின் இரண்டின் எதிர் ஆண்டினைச் சேர்ந்தது.  பருத்திக்குடி நாட்டிலிருந்த கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன் என்பார் திருப்பாலையூர் படாரர்க்கு ஒரு நந்தா விளக்கிற்காக 25 பசுக்களை வழங்கியுள்ளார். இப்பசுக்கள் பிரித்து கொண்டக்குடி அம்மானப்பி என்பவருக்கு ஐந்தும் கொற்றனட்டி என்பவருக்கு பத்தும் சங்கரங்குளவன் என்பவருக்கு ஐந்தும் சங்கரன் பெற்றான் என்பவருக்கு ஐந்தும் வழங்கப்பட்டது. இவர்கள் தடையில்லாமல் விளக்கு எரிப்பதற்காக நெய் வழங்க வேண்டும். வடமொழியில் தானமளித்தவரின் ஊர்ப்பெயர் வர்த்தகிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்ப்பகுதி "கோச்சடை ய மாறற்கு யாண்டு 2 இதனெதிரா மாண்டு (சா)ழ நாட்டு தேவதாந திரு ப்பாலைஊர் ஈஸ்வர படாரர்க்கு பருத் திக்குடி நாட்டு மேன்முக்குள த்து கேரள சிங்க முத்தரையனா யின மாதேவன் மருதன் திருநொ ந்தா விளக்கு ஒன்றெரிய அ டுத்த பசு 25 இவைச்சி னால் நியதம் உழக்கு நெய் முட்டாமை...

சோழனுக்கு பெண் கொடுக்கும் வலையர்கள்

Image
வலங்கை இடங்கை புராணம் நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இயற்றப்பட்டது. அதில், #வலையர் என்போர் காவல் தொழில் செய்வோர் என்றும் சோழனுக்கு பெண் கொடுப்போர் என்றும் உள்ளது.  நாடாளும் சோழனுக்கு பெண் கொடுப்பவர் என்பது, கரிகாற் சோழனின் குழுவினராகிய சூரிய முத்திரியர் என்ற 500 வருடம் முந்தைய புதுக்கோட்டை செப்பு பட்டைய வரிகளுடன்  ஒத்துப்போகிறது. வலையன் சோழனுக்கு பெண்கொடுக்க கடமைப்பட்டவன் என்று பெருமையாக கூறப்பட்டுள்ளது. மற்ற இனத்தவரை இயன்றவரை இழிவு செய்துள்ளனர் இப்புராணத்தில். பதிவு: ஜெகன் சுந்தர்ராஜன்

முத்தரையர் குல வேங்கை, வங்கார முத்தரையர்

Image
முத்தரையர் குல வேங்கை, வங்கார முத்தரையர் படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

சோழ மஹாராஜா புண்ணியகுமார முத்துராஜா திருவுருவப்படம்

Image
சோழ மஹாராஜா புண்ணியகுமார முத்துராஜா படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

கரடி காத்தான் வலையர் திருவுருவப்படம்

Image
கரடி காத்தான் வலையர் படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

காடுவெட்டி முத்தரையர் திருவுருவப்படம்

Image
காடுவெட்டி முத்தரையர்  படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

தனஞ்செய முத்துராஜா திருவுருவப்படம்

Image
தனஞ்செய முத்துராஜா படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

புதுக்கோட்டையில் மெய்வழி நூல்கள்

Image
உலகில் எத்தனையோ சமயங்கள் தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் புதுக்கோட்டையில் சாகாவரம் பெற்ற சமயம் ஒன்று உள்ளதென்றால், அஃது ‘மெய்வழி’ ஒன்றேயாகும். இதில், இன்று பல்வகைச் சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ் கின்றனர். இச்சமயத்திற்கு வேரான அடிப்படைச் சமயம் ஒன்று உண்டெனில் அது பௌத்த சமயமே யாகும். இஃது உலகோருக்கு அன்பைப் போதிக்கும் தம்ம நெறியைக் கொண்ட சமயமாகும். இன்றுள்ள எல்லாச் சமயங்களுக்கும் முந்தையதும் காலச் சக்கரத்தின் முதற்கடையாணி எனப் போற்றப்படுவதுமாகிய பௌத்தம் சிறிது நாளில் சமணமாகிய உட்பிரிவைக் கொண்டு திகழ்ந்தது. சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கிய இப் புதுக்கோட்டை பூமியில் அறநூல்கள் பல முகிழ்த்தன. மிதிலைப்பட்டியில் சிலப்பதிகாரம் முதல் சிறு காசாவயல் முனைவர் சு.மாதவனின் பௌத்தத் திறனாய்வு நூல்கள் வரை இந்த மண்ணிலேயே தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் ஆகும். சுருக்கமாய்ச் சொன்னால் பௌத்தமும் சமணமும் இல்லையென்றால் தமிழில் அறநூல்களே இல்லை எனலாம். அறத்தைப் போதிக்காத எவையும் நூல் களாக இருக்கமுடியாது. புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலை, சித்தன்ன வாசல், விராலிமலை, புத்தாம்பூர், அண்ணல்வாயில்...

புதுக்கோட்டை வழுவாடி வன்னியரான வலைய முத்தரையர் ஜமீன்கள் மீது பாடப்பட்டது தான் "சின்ன வன்னியனார் மீது பணவிடுதூது" என்னும் நூல்

Image
புதுக்கோட்டை வழுவாடி வன்னியரான  வலைய முத்தரையர் ஜமீன்கள் மீது பாடப்பட்டது தான் "சின்ன வன்னியனார் மீது பணவிடுதூது" என்னும் நூல் என அவ்வோலைச்சுவடிகளை தொகுத்த உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தெளிவுபட எழுதியுள்ளார்.

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் வரலாறு சிறு தொகுப்பு

Image
#ஐயா #வீரன்அம்பலம்  தெரிந்து கொள்வோம்.,அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் 👍 மேலூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் அவர்களின்  சொந்த ஊர் #கொட்டாம்பட்டி அருகே உள்ள  சொக்கலிங்கபுரம் ஆகும்...  ஐயா வீரன் அம்பலம் அவர்கள் 1977ம் ஆண்டு தேர்தலில் வெறும் 156 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்... ஆனால் அடுத்த தேர்தலில் 1980 மற்றும் 1984  ஆண்டுகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி உள்ளார்...   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்  இருமுறையும்.. தான் எம்எல்ஏவாக இருந்தபோது கொட்டாம்பட்டிற்கு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரகாந்தியே கொட்டாம்பட்டிற்கு  அழைத்து வந்து தனது திரையரங்கே திறந்து வைத்தவர்.. #இந்திரகாந்தி அவர்கள் ஐயா  வீரன் அம்பலம் அவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்... காங்கிரஸில் சிறந்த தலைவராக விளங்...

கொள்கை வேந்தர் எம்.ஆர்.கோவேந்தன் முன்னால் அமைச்சர்

Image
பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிகச் சாதாரன குடுப்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் வாட்டிய வருமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கி அமைச்சர் என்ற இடம் வரை உயர்ந்தவர். சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர். ஊராட்சி மன்ற உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய பெருந்தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் அமைச்சர்  என்று தனது விடா முயர்ச்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர். பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று புரட்சித் தலைவர் M.G.R.அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர். தாத்தாதான் பேராவூரணியை கட்டமைத்த பிதாமகன். வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமான்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தார்.  அரசு மருத்துவமணையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தார். பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமணையை கொண்...

அமைச்சராக இருந்தபோது எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள் அமைச்சரவையில் ஆற்றிய உரை

Image
அன்பு  முத்தரைய சொந்தங்களுக்கு  வணக்கம் ,                                                                                        நம்  முத்தரையர்  இனத்தில்  முதன்  முதலாக  அமைச்சர்  பதவியை  அலங்கரித்தவர்  என்ற  பெருமைக்குச்  சொந்தக்காரர்  எம் .ஆர் .கோவேந்தன்  அவர்கள்  சட்டமன்ற  உறுப்பினராக  இருந்தபோது  06.08.1977 அன்று  சட்டமன்றத்தில்  ஆற்றிய  உரையை  அப்படியே  தருகின்றோம் . பேரவைத்  தலைவர்  அவர்களே , பிற்பட்டோர்  நல  கோரிக்கை  நாளான  இன்று  தமிழ்  இலக்கியத்திலும்  வரலாற்றிலும்  சிறப்பானதொரு  இடத்தைப்பெற்ற  ஒர்  இனம்  கவனிப்பாரற்று  சமுதாயத்தில்  ஒதுக்கப்பட்டு  மிக...

கொள்கை வேந்தன் எம்.ஆர்.கோவேந்தன் முன்னால் அமைச்சர்

Image
புகழ் வணக்கம்  --------------------------------------- புரட்சித் தலைவர்  மக்கள் திலகம்  பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களால் கொள்கை வேந்தன் என்று கொண்டாடப்பட்டவர். விடாமுயற்சியும் அதற்கான உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதாரண மனிதனும் சக்கரவர்த்தியாக முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் . ஏழ்மையும், வறுமையும் சாதிப்பதற்கு ஒரு தடையில்லை என்பதை எங்களுக்கு பாடமாக போதித்து விட்டு சென்றவர் . ஊராட்சி மன்ற உறுப்பினர் , ஊராட்சி மன்ற தலைவர் , ஒன்றிய துணை பெருந்தலைவர்,  மூன்று முறை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்  ஏழு ஆண்டுகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்  .என்று ஏற்றுக் கொண்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்தவர் . செல்வாக்கிலும் பதவியிலும் கோலோச்சி இருந்த காலத்தில் ,தன் சொந்த ஊரான முடச்சிக்காட்டில்  தனக்கென்று ஒரு வீடு கூட கட்டிக் கொள்ளாமல் பேராவூரணியை கட்டியெழுப்புவதிலும் பேராவூரணி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் முழு கவனம் செலுத்தியவர் . பேராவூரணி தொகுதியில் மருத்துவமனை விரிவாக்கம் ,புதிய பேருந்து வழித்தடம், ப...

பெரும்பிடுகு முத்தரையர் பேசுகிறேன்...

பேரக்குழந்தைகள் அனைவருக்கும் வணக்கம் 🙏 நான் உங்கள் முப்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் பேசுகிறேன்... தமிழகம் மட்டுமல்லாது இந்த தரணி முழுக்கவே எனது வாரிகளாகிய நீங்கள் பரவி  வாழுகிறீர்கள் என்பதே எனக்கு பெருமை தான்.... சூரியனில் தொடங்கி நான் வரைக்கும் நமது பரம்பரையினர் இந்த சமூகத்திற்கு மாபெரும் புகழை சேர்த்துள்ளோம், அதையெல்லாம் நீங்கள் அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்... ஒரு காலத்தில் மிகப்பெரிய பேரரசர்களாகவும், பெருநிலக்கிழார்களாகவும், வணிகர்களாகவும், சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும் இருந்த இந்த சமூகத்தில் இன்றைக்கு மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வியலை கொண்டுள்ளீர்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.... உங்கள் முப்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் ஆகிய நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன்... கல்வியில் சிறந்து விளங்க, தெரியாதோர்க்கு வழிகாட்டுங்கள், தெரிந்தவர்கள் பொருளீட்டும் கலையை கற்றுக்கொடுங்கள். அரசியலில் என் வாரிசு அல்லாதோர்க்கு ஓட்டுப் போடாதீர்கள். எதிரிக்கு ஓட்டுப் போடுவது நீங்கள் என்னை அவமதிக்கும் செயலாகும்... மேலும்.... இந்த சமூகத்தின் பல மன்னர்கள...

தொண்டைய முத்தரையர்

Image
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் சிவன் கோவில் அருகே 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த #தொண்டைய_முத்தரையர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 👇

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வலையப்பட்டி முத்தரையர் சிலை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வலையப்பட்டியில் அமைந்துள்ள அழகிய நம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை