தென்னவன் இளங்கோ முத்தரையர்

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்கு உத்தமதானி என்னும் பெயர் கொண்ட திருவிளக்கு ஒன்றினை இரவும் பகலும் எரிப்பதற்க்காக -தென்னவன் இளங்கோ முத்தரையர்- இருபத்தைந்து கழஞ்சு பொன் கொடுத்ததை தெரிவிக்கும் கல்வெட்டு.


Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER