பெரும்பாண முத்தரைசர்

புருசவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் பெரும்பாண முத்தரைசர் என்பவர் கங்க நாட்டை ஆண்டுவர, பாகற்றூர் என்ற ஊரில் கள்வர்கள் ஆநிரைகளை கவர்ந்தனர். நொச்சி சாத்தன் என்பவர் ஆநிரைகளை மீட்டபோது இறந்துபட்டான், அந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு.


Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER