Posts

குடைவறை கோயில் கட்டுமானத்தை பெரிதும் விரும்பிய முத்தரையர்கள்...

Image
பல்லவர்களும், பாண்டியர்களும், முத்தரையர்களுமே குடைவறை கோயில் கட்டுமானத்தை பெரிதும் விரும்பினர்...

முத்துராஜா மகாஜன சங்க தோற்றமும், சட்டதிட்ட வரைவுரையும்

Image
1906ல் முத்துராஜா மகாஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது, ஒரு சங்கத்தினுடைய செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் அழகாக வடிவமைத்திருந்தார்கள்... ஆனால் இன்றோ சங்கம் என்பது ஏதோ தனிநபர் சொத்தாக மாறிவிட்டது, ஆகவே அதே சட்டதிட்ட அமைப்புகளோடு மீண்டும் முத்துராஜா மகாஜன சங்கத்தை மீண்டுருவாக்கம் செய்ய நாம் முயல வேண்டும்...

Mahizhini மகிழினி

Image
Mahizhini மகிழினி

முத்தரையர் புகழ் நார்த்தாமலை

Image
முத்தரையர் புகழ் : நார்த்தாமலை புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் அமைத்திருக்கிறது புகழ்பெற்ற நார்த்தாமலை திருத்தலம் அதாவது திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டையில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவிலும் எழிலோடு அழகுற அமைந்த சிற்றூர் இது கோவிலை சுற்றியுள்ள சுமார் நாற்பது கிலோமீட்டர் தூரம் வரையிலானா ஊர்களுக்கு காவலாகவும் எல்லையம்மனாகவும் வேப்பிலைக்காரியாகவும் சித்துக்கள் பல புரிவதில் மகமாயியாகவும் அருள் பாளிக்கிறாள் தேவி பராசக்தியின் அம்சமான முத்துமாரி... கோவிலை சுற்றியுள்ள நாற்பது கிலோமீட்டர் தூரம் வரையிலும் பெரும்பான்மை சமூகமாக வசிப்பது ஆதி அரையர்களான முத்தரையர்களே என்பது தின்னம் லட்சக்கணக்கான பேர் வழிபாடு செய்தாலும் அதிக அளவில் பக்தியின் உச்சத்திற்கே சென்று உடலை வருத்தி வேண்டுதல் நிறைவேற்றுவதும் முத்தரையர்களே அதாவது மாற்று சமூகத்தவர்கள் தன் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவார்கள் பால்குடம் எடுப்பார்கள் மேலும் சில முடி இறக்குவார்கள் அவ்வளவே அவர்கள் வழிபாடு... ஆனால் இவைகள் மட்டுமல்லாது பறவை காவடி,

முத்தரையர்

Image
முத்தரையர்

கண்ணப்ப நாயனார் புராணம்

Image
கண்ணப்ப நாயனார் புராணம் 🙏 (பெரியபுராணம் - இலைமலிந்த சருக்கம்) 650 மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு 3.3.1 651 இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில் நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் 3.3.2 652 குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் 3.3.3 653 வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும் புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் 3.3.4 654 வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில

முத்தரையப் பாவலர் சேக்கிழார்

Image