Posts

பாண்டியர்களின் முன்னோர்கள் பரவர்கள்

Image
🎏#பாண்டியர்'களின் முன்னோரான பரவர்கள்: உலகப்புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான "ஹென்றி ஹெராஸ்"  சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராய்ந்து தமது நூலில் கூறியதாவது....  "சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளில் #சந்திரகுல பரவர்கள் அங்கு நாடு, நகரங்கள் அமைத்து வாழ்ந்ததையும், அவர்களின் அரசர்கள் #மீனவன் என்ற பட்டமும், #இரட்டைமீன் சின்னத்தை தங்களது கொடியிலும் கொண்டிருந்ததை பற்றி கூறுகிறது" என்று பதிவு செய்கிறார். மேலும் "ஹென்றி ஹெராஸ்" கூறுகையில்.... இதேபோல தென்னகத்திலும் "மீனவன்" என்ற ஒரு அரசமரபு இருக்கிறார்கள், இவர்கள் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆவர். இவர்களுடைய இலச்சினையாகவும் இரட்டைமீன் சின்னமே உள்ளது.   பாண்டியர்கள் தென்னகத்தில் கட்டிய கோவில்கள், அவர்கள் வெளியிட்ட காசுகள், இதுபோக சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அதிவீரராம பாண்டியரின் புதுக்கோட்டை செப்பேடுகள் மற்றும் இலங்கையின் திருகோணமலை நகரில் "ஃப்ரடெரிக்" கோட்டையின் வாயில் மீதும் சரி, இரட்டைமீன் சின்னமே பாண்டியர்களின் இலச்சி

முத்தரையர் பெரும்பான்மை சட்டமன்ற தொகுதிகள்

Image
முத்தரையர் பெரும்பான்மை சட்டமன்ற தொகுதிகள். இதில் 29 சட்டமன்ற தொகுதிகளில் தனி பெரும்பான்மை சமூகமாகவும், மற்ற ஏனைய தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்திலும் உள்ளனர். பிற பல தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளனர். 1.அலங்குடி 2.பேராவூரணி 3.முசிறி 4.கிருஷ்ணராயபுரம் 5.திருமயம் 6.மேலூர் 7.விராலிமலை 8.புதுக்கோட்டை 9.பட்டுக்கோட்டை 10.லால்குடி 11.நத்தம் 12.அறந்தாங்கி 13.குளித்தலை 14.துறையூர் 15.கந்தர்வகோட்டை 16.மண்ணச்சநல்லூர் 17.ஸ்ரீரங்கம் 18.சோழவந்தான் 19.திருச்சுழி 20.வேடசந்தூர் 21.திருத்துறைப்பூண்டி 22.மன்னார்குடி 23.பாபநாசம் 24.காரைக்குடி 24.வேதாரணியம் 26.ஒரத்தநாடு 27.காட்பாடி 28.ராமநாதபுரம் 29.திருப்பத்தூர் 30.திருப்பரங்குன்றம் 31.அருப்புக்கோட்டை 32.திருவள்ளூர் 33.திருவெறும்பூர் 34.திருமங்கலம் 35.மணப்பாறை  36.கூடலூர் 37.திருத்தணி 38.அணைக்கட்டு 39.மேட்டுப்பாளையம் 40.அரக்கோணம் 41.மடத்துக்குளம் 42.சிவகங்கை 43.திண்டுக்கல் 44.பொன்னேரி 45.அவினாசி 46.ஆண்டிபட்டி 47.திருச்சி மேற்கு 48.அரவக்குறிச்சி 49.திருவொற்றியூர் 50.திருவையாறு 51.பரமத்தி வேலுர் 52.மதுரை கிழக்கு 53.நிலக்

மீனவன் முத்தரையர்

Image
பாண்டியர் - முத்தரையர் தொடர்பை பிரதிபலிக்கும் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், காவேரி நகர் மீனவன் முத்தரையர் கல்வெட்டு.

ஆதித்தன் மண்டலியான இராஜாதிராஜ வங்கார முத்தரையர்

Image
வங்கார முத்தரையர் --------------------------------------- குலோத்தூங்க சோழன் சோழ நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின் 3ஆம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகியோர் சோழ நாட்டை ஆண்டனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் முத்தரையர் ஆட்சி மங்கத் துவங்கியது. ஏற்கனவே இருந்த ராஜபரம்பரையினர் பதவி இழந்து, தளபதிகள் போன்ற பெரும் அரச அலுவலர்களும், செல்வாக்குக் குறைந்து இருந்தனர். இவ்வாறு செல்வாக்கில் ஆட்சியில் சரிவு ஏற்பட்டும், வங்கார முத்தரையன் அந்தஸ்தில் சோழரிடம் நல்ல செல்வாக்குப் பெற்றவனாகவே இருந்துள்ளான். இவனதுப் பெயராக புதுக்கோட்டை நகரில் வங்காரு தெரு , என்றும் மண்டையூர் ஊராட்சியில் வங்காரன்பட்டி ஊரும் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய "வங்காரு தெரு இன்று கீழ 5,6,7 ஆம் வீதிகளாக மாற்றமடைந்துள்ளது இங்கே முத்தரையர்கள் நிறைந்து வாழ்ந்தனர். இன்றும் முத்தரையர் நிறைந்த பகுதியாகவே இந்த 'வங்காரு தெரு" திகழ்கின்றது. இந்த "வங்காரு முத்தரையர்" சோழனின் படையில், மண்டலியாக தானைத் தலைவராகப் பணியாற்றி இருக்கின்றார். இவர்களின் ஆட்சிகாலத்தில், பாண்டியர்களுடன் உறவாகவோ

வளம்பக்குடி வளம்பக்குடையான் என்கிற விசையாலய முத்தரையன்

Image
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், விசலூர் சிவன் கோயில் கல்வெட்டு | விசலூர் ஊரார் வசம் வளம்பக்குடி வளம்பக்குடையான் என்கிற விசையாலய முத்தரையன் தன் தந்தை பெயரில் நிலக்கொடை அளித்தமை.

மகாராஜா உத முத்தரையர்

Image
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் அன்னதானம் மற்றும் துளசி அர்ச்சனை செய்வதற்கும் தானமளிக்கப்பட்ட செப்பேடு மகாராஜா உத முத்தரையர் பற்றிய செய்தியை தருகிறது.

வலையர் வீட்டுப் பெண் மீனாட்சி தாயார்

Image