Posts

காடுவெட்டி முத்தரையர் திருவுருவப்படம்

Image
காடுவெட்டி முத்தரையர்  படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

தனஞ்செய முத்துராஜா திருவுருவப்படம்

Image
தனஞ்செய முத்துராஜா படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

புதுக்கோட்டையில் மெய்வழி நூல்கள்

Image
உலகில் எத்தனையோ சமயங்கள் தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் புதுக்கோட்டையில் சாகாவரம் பெற்ற சமயம் ஒன்று உள்ளதென்றால், அஃது ‘மெய்வழி’ ஒன்றேயாகும். இதில், இன்று பல்வகைச் சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ் கின்றனர். இச்சமயத்திற்கு வேரான அடிப்படைச் சமயம் ஒன்று உண்டெனில் அது பௌத்த சமயமே யாகும். இஃது உலகோருக்கு அன்பைப் போதிக்கும் தம்ம நெறியைக் கொண்ட சமயமாகும். இன்றுள்ள எல்லாச் சமயங்களுக்கும் முந்தையதும் காலச் சக்கரத்தின் முதற்கடையாணி எனப் போற்றப்படுவதுமாகிய பௌத்தம் சிறிது நாளில் சமணமாகிய உட்பிரிவைக் கொண்டு திகழ்ந்தது. சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கிய இப் புதுக்கோட்டை பூமியில் அறநூல்கள் பல முகிழ்த்தன. மிதிலைப்பட்டியில் சிலப்பதிகாரம் முதல் சிறு காசாவயல் முனைவர் சு.மாதவனின் பௌத்தத் திறனாய்வு நூல்கள் வரை இந்த மண்ணிலேயே தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் ஆகும். சுருக்கமாய்ச் சொன்னால் பௌத்தமும் சமணமும் இல்லையென்றால் தமிழில் அறநூல்களே இல்லை எனலாம். அறத்தைப் போதிக்காத எவையும் நூல் களாக இருக்கமுடியாது. புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலை, சித்தன்ன வாசல், விராலிமலை, புத்தாம்பூர், அண்ணல்வாயில்...

புதுக்கோட்டை வழுவாடி வன்னியரான வலைய முத்தரையர் ஜமீன்கள் மீது பாடப்பட்டது தான் "சின்ன வன்னியனார் மீது பணவிடுதூது" என்னும் நூல்

Image
புதுக்கோட்டை வழுவாடி வன்னியரான  வலைய முத்தரையர் ஜமீன்கள் மீது பாடப்பட்டது தான் "சின்ன வன்னியனார் மீது பணவிடுதூது" என்னும் நூல் என அவ்வோலைச்சுவடிகளை தொகுத்த உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தெளிவுபட எழுதியுள்ளார்.

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் வரலாறு சிறு தொகுப்பு

Image
#ஐயா #வீரன்அம்பலம்  தெரிந்து கொள்வோம்.,அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் 👍 மேலூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் அவர்களின்  சொந்த ஊர் #கொட்டாம்பட்டி அருகே உள்ள  சொக்கலிங்கபுரம் ஆகும்...  ஐயா வீரன் அம்பலம் அவர்கள் 1977ம் ஆண்டு தேர்தலில் வெறும் 156 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்... ஆனால் அடுத்த தேர்தலில் 1980 மற்றும் 1984  ஆண்டுகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி உள்ளார்...   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்  இருமுறையும்.. தான் எம்எல்ஏவாக இருந்தபோது கொட்டாம்பட்டிற்கு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரகாந்தியே கொட்டாம்பட்டிற்கு  அழைத்து வந்து தனது திரையரங்கே திறந்து வைத்தவர்.. #இந்திரகாந்தி அவர்கள் ஐயா  வீரன் அம்பலம் அவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்... காங்கிரஸில் சிறந்த தலைவராக விளங்...

கொள்கை வேந்தர் எம்.ஆர்.கோவேந்தன் முன்னால் அமைச்சர்

Image
பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிகச் சாதாரன குடுப்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் வாட்டிய வருமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கி அமைச்சர் என்ற இடம் வரை உயர்ந்தவர். சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர். ஊராட்சி மன்ற உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய பெருந்தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் அமைச்சர்  என்று தனது விடா முயர்ச்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர். பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று புரட்சித் தலைவர் M.G.R.அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர். தாத்தாதான் பேராவூரணியை கட்டமைத்த பிதாமகன். வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமான்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தார்.  அரசு மருத்துவமணையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தார். பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமணையை கொண்...

அமைச்சராக இருந்தபோது எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள் அமைச்சரவையில் ஆற்றிய உரை

Image
அன்பு  முத்தரைய சொந்தங்களுக்கு  வணக்கம் ,                                                                                        நம்  முத்தரையர்  இனத்தில்  முதன்  முதலாக  அமைச்சர்  பதவியை  அலங்கரித்தவர்  என்ற  பெருமைக்குச்  சொந்தக்காரர்  எம் .ஆர் .கோவேந்தன்  அவர்கள்  சட்டமன்ற  உறுப்பினராக  இருந்தபோது  06.08.1977 அன்று  சட்டமன்றத்தில்  ஆற்றிய  உரையை  அப்படியே  தருகின்றோம் . பேரவைத்  தலைவர்  அவர்களே , பிற்பட்டோர்  நல  கோரிக்கை  நாளான  இன்று  தமிழ்  இலக்கியத்திலும்  வரலாற்றிலும்  சிறப்பானதொரு  இடத்தைப்பெற்ற  ஒர்  இனம்  கவனிப்பாரற்று  சமுதாயத்தில்  ஒதுக்கப்பட்டு  மிக...