Posts

Showing posts from November, 2025

சோழர் பட்டம் கொண்ட முத்தரையர்கள்

Image
"சோழர் பட்டம் கொண்ட முத்தரையர்கள்" தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றிய பகுதியில் வசிக்கும் "முத்துராஜ குல முத்தரையர்களில்" குறிப்பிட்ட ஓர் பங்காளி பிரிவினர்கள் "சோழராசா" என்ற கூட்டப் பெயர் கொண்டவர்களாக இருக்கின்றனர். காலம் காலமாக இந்த வகையராவினர்கள் "சோழராசா மற்றும் சோழன்" என்ற பட்டம் தாங்கியவர்களாக உள்ளனர். இந்த "சோழராசா" என்ற பட்டம் தாங்கிய கூட்டத்தினர்கள் முன்னொரு காலத்தில் இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள அன்றைய முற்கால சோழர்களின் தலைநகரான உறையூரில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு முதலில் உறையூரில் இருந்து இடம் பெயர்ந்து இன்றைய முசிறி பகுதிக்கு குடிபெயர்ந்து பின்பு அங்கிருந்து பல்வேறு குழுக்கலாக திருச்சி,நாமக்கல்,கரூர் மாவட்ட பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். மிக முக்கியமாக இவர்களின் குலதெய்வமே ஒரு சோழ மன்னர் ஆவார் ஆம் இவர்களின் குல தெய்வத்தின் பெயர் "சோழராசா" ஆகும். தன் மூதாதயரான முப்பாட்டன் "சோழ மன்னரையே" தங்கள் குல தெய்வமாக கொண்டுள்...

பருத்திக்குடி நாட்டிலிருந்த கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன்

Image
திருப்பாலையூர் கோவிலருகே காணப்படும் பலகையின் ஒருபுறத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கிரந்தம் மற்றும் வட்டெழுத்து எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டு முற்காலப் பாண்டிய மன்னன் சடையமாறனின் இரண்டின் எதிர் ஆண்டினைச் சேர்ந்தது.  பருத்திக்குடி நாட்டிலிருந்த கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன் என்பார் திருப்பாலையூர் படாரர்க்கு ஒரு நந்தா விளக்கிற்காக 25 பசுக்களை வழங்கியுள்ளார். இப்பசுக்கள் பிரித்து கொண்டக்குடி அம்மானப்பி என்பவருக்கு ஐந்தும் கொற்றனட்டி என்பவருக்கு பத்தும் சங்கரங்குளவன் என்பவருக்கு ஐந்தும் சங்கரன் பெற்றான் என்பவருக்கு ஐந்தும் வழங்கப்பட்டது. இவர்கள் தடையில்லாமல் விளக்கு எரிப்பதற்காக நெய் வழங்க வேண்டும். வடமொழியில் தானமளித்தவரின் ஊர்ப்பெயர் வர்த்தகிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்ப்பகுதி "கோச்சடை ய மாறற்கு யாண்டு 2 இதனெதிரா மாண்டு (சா)ழ நாட்டு தேவதாந திரு ப்பாலைஊர் ஈஸ்வர படாரர்க்கு பருத் திக்குடி நாட்டு மேன்முக்குள த்து கேரள சிங்க முத்தரையனா யின மாதேவன் மருதன் திருநொ ந்தா விளக்கு ஒன்றெரிய அ டுத்த பசு 25 இவைச்சி னால் நியதம் உழக்கு நெய் முட்டாமை...

சோழனுக்கு பெண் கொடுக்கும் வலையர்கள்

Image
வலங்கை இடங்கை புராணம் நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இயற்றப்பட்டது. அதில், #வலையர் என்போர் காவல் தொழில் செய்வோர் என்றும் சோழனுக்கு பெண் கொடுப்போர் என்றும் உள்ளது.  நாடாளும் சோழனுக்கு பெண் கொடுப்பவர் என்பது, கரிகாற் சோழனின் குழுவினராகிய சூரிய முத்திரியர் என்ற 500 வருடம் முந்தைய புதுக்கோட்டை செப்பு பட்டைய வரிகளுடன்  ஒத்துப்போகிறது. வலையன் சோழனுக்கு பெண்கொடுக்க கடமைப்பட்டவன் என்று பெருமையாக கூறப்பட்டுள்ளது. மற்ற இனத்தவரை இயன்றவரை இழிவு செய்துள்ளனர் இப்புராணத்தில். பதிவு: ஜெகன் சுந்தர்ராஜன்

முத்தரையர் குல வேங்கை, வங்கார முத்தரையர்

Image
முத்தரையர் குல வேங்கை, வங்கார முத்தரையர் படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

சோழ மஹாராஜா புண்ணியகுமார முத்துராஜா திருவுருவப்படம்

Image
சோழ மஹாராஜா புண்ணியகுமார முத்துராஜா படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

கரடி காத்தான் வலையர் திருவுருவப்படம்

Image
கரடி காத்தான் வலையர் படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

காடுவெட்டி முத்தரையர் திருவுருவப்படம்

Image
காடுவெட்டி முத்தரையர்  படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

தனஞ்செய முத்துராஜா திருவுருவப்படம்

Image
தனஞ்செய முத்துராஜா படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்